இலங்கை

பொலிஸ் காவலில் இருந்துபோது உயிரிழந்த பெண்ணின் மரண விசாரணை நிறைவு!

  • July 26, 2023
  • 0 Comments

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த ராஜகுமாரி என்ற பெண்ணின் மரணம் குறித்து மரண விசாரணை தீர்ப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26.07) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த பெண் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்த மரண விசாரணைகளை மேற்கொண்டு வரும்  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  மெரில் ரஞ்சன் கல்கஹேவாவினால் நடத்தப்பட்ட சாட்சிய விசாரணை […]

இலங்கை

வவுனியா சம்பவம்: உயிரிழந்த பெண்ணின் கணவரும் பலி!

  • July 26, 2023
  • 0 Comments

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன்,இவரது கணவரான சுகந்தன் உற்பட 10 பேர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவரான சுகந்தன் இன்று (26) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு […]

இந்தியா

மணிப்பூர் விவகாரம்! மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை கொண்டுவர முடிவு செய்துள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக எதிர்க்கட்சிகளின் மத்தியில் நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியின் அரசாங்கம் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். மோடியின் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருப்பதால் மோடியின் அரசாங்கம் வாக்குகளை இழக்காது. ஆனால், இந்த நடவடிக்கை மோடியை […]

பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்த மகிழ்ச்சியில் இலங்கையில் பிறந்த நடிகை…. அவரே உறுதிப்படுத்தினார்

  • July 26, 2023
  • 0 Comments

லால் சலாம் படத்தில் சூப்பர்ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்து நடிகை நிரோஷா நடித்துள்ளார். நடிகவேள் எம்.ஆர். ராதாவின் மகளான நிரோஷா இயக்குநர் மணிரத்னத்தின் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையான நிரோஷா இலங்கையில் பறந்தவர்களாவர். இவர்களது தாயும் ஒரு சிங்களப் பெண் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிரோஷா கமல்ஹாசன் உடன் சூரசம்ஹாரம் படத்தில் நடித்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக ரஜினிகாந்த் உடன் லால் சலாம் படத்தில் […]

இலங்கை

அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!

  • July 26, 2023
  • 0 Comments

அஸ்வெசும திட்டத்தை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்று (26.07) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில், இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அரச நிர்வாக செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வசும தலைவர் பி. விஜேரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன்போது  முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரகக் கோட்பாட்டுக்கு ஒரே மாதிரியான கொடுப்பனவுகளை அமுல்படுத்துவது குறித்தும், எழுந்துள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது […]

பொழுதுபோக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் விழா ரத்து… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

  • July 26, 2023
  • 0 Comments

ஜெயிலர் படம் ரிலிஸ் திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ஆடியோ லான்ஜ்க்கு டிக்கட் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதிர்ச்சி செய்தி ஒன்றும் வெளியாகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜெயிலர் படம் ரஜினிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக கருதப்படுகிறது. எனவே நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்கு ஒரு கம்பேக் கொடுத்து தானும் மீண்டு வருவார் என ரசிகர்கள் கருதுகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற […]

உலகம்

எதிர்காலத்தில் மலிவு விலையில் கிடைக்கும் ஏஐ தொழிநுட்பம்!

  • July 26, 2023
  • 0 Comments

AI தொழிநுட்பம் எதிர்காலத்தில், எளிதில் அணுகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றியபோது, ​​அதன் திறன்கள் குறித்து அற்புதமாக உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  செயற்கை நுண்ணறிவு கருவிகள் அல்லது சாட்போட்கள் ஒரு குழந்தைக்கு 18 மாதங்களுக்குள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் கல்விக்கான தொழில்நுட்பத்தின் முன்னோடியில்லாத பயன்பாடு […]

இலங்கை

நிகழ்ச்சி நிரல் குறித்து எனக்குத் தெரியாது – எஸ்.எம். சந்திரசேன

  • July 26, 2023
  • 0 Comments

இன்று மதியம் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிகள் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறியவில்லை என SLPP இன் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். ஓர் அரசியல் கட்சியாக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அழைத்துள்ளார். “நானும் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளேன். ஆனால் நிகழ்ச்சி நிரல் பற்றி எனக்கு சரியாகத் தெரியது” என அவர் தெரிவித்தார். அரசியல் கட்சி எனும் வகையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன […]

இந்தியா

மணிப்பூர்: பல்பொருள் அங்காடியில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறி பி.எஸ்.எப். வீரர் இடைநீக்கம்

  • July 26, 2023
  • 0 Comments

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3ம் திகதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டனர். நிர்வாண ஊர்வலம் அழைத்து சென்று அவர்களுக்கு அவமதிப்பும் நடந்தது. இதுபற்றிய வீடியோ காட்சிகள் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவ செய்தது. இந்நிலையில், மணிப்பூரில் கடந்த […]

இலங்கை

தொலைப்பேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

  • July 26, 2023
  • 0 Comments

தொலைப்பேசியில் ஆபாசமான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பில் யுவதி ஒருவருக்கு தண்டப்பணம் விதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த யுவதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், மேற்படி  அநுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய தண்டனை விதித்தார். இதன்படி குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் தலா  1500 ரூபா அரசாங்கக் கட்டணமாக வழங்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாச புகைப்படங்களை மீளமுடியாதவாறு நீக்கவும் சிம் கார்ட் […]

error: Content is protected !!