பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த மோசமான செயல் அம்பலம்! சக ஆசிரியைக்கு ஏற்பட்ட நிலை
ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர். உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு ஏற்பட்டதால், தாலி கொடியை கழற்றி கைப்பையில் போட்டுக் கொண்டு பாடம் நடத்தியுள்ளார். அப்போது, அதிபரின் அழைப்பின் பேரில் வகுப்பறையை விட்டு வெளியேறிய அவர், பின்னர் திரும்பி வந்து, தனது கைப்பையில் இருந்த தாலி கொடியை […]













