ஜப்பானை நெருங்கும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானில் வலுவாக வீசக்கூடிய சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகும்படி நாட்டு மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாளைய தினம் நாட்டின் முக்கியத் தீவான ஹொன்ஷுவில் (Honshu) ‘லான்’ சூறாவளி கரையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதனால் கனத்த மழையும் பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வகம் கணித்துள்ளது. சில இடங்களில் 24 மணி நேரத்துக்குள் 50 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வகம் கூறியது. குறைந்த வேகத்தில் வீசக்கூடிய அந்தச் சூறாவளி நீண்ட நேரம் தாக்கத்தை […]













