நிலம் வாங்க 05 மில்லியன், வீடு கட்ட 05 மில்லியன் வழங்கும் அரசாங்கம்!
முந்தைய அரசாங்கங்கள் மக்களுக்கு போதுமான இழப்பீடுகளை வழங்காததன் காரணமாகவே நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து வெளியேற மக்கள் தயங்கியதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் நிலம் வாங்க 10 இலட்ச ரூபாவும், வீடு கட்ட 04 இலட்சம் ரூபாவும் வழங்கிய நிலையில் மக்கள் தயக்கம் காட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் தற்போதைய அரசாங்கம் நிலம் வாங்க 05 மில்லியன் ரூபாவும், வீடு கட்ட 05 மில்லியன் ரூபாவும் முன்மொழிந்துள்ளதால் மக்கள் அந்த […]













