அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்…? மாரடைப்பு ஏற்படும் அபாயம்
சமகாலத்தில், வாழ்வியல் மாற்றங்கள், பணி சார்ந்து பல்வேறு வகையில் நிகழ்ந்துள்ளது. இந்த மாறிய வாழ்க்கை முறையால் நீண்ட மணிநேரம் நாற்காலிகளில் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து திரைகளின் முன் அதிக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து, பெரும்பாலான வேலைகள் ஆன்லைன் நோக்கி சென்றுவிட்டது, இதில் நன்மைகள் இருந்தாலும், குறைபாடுகளும் உள்ளது. நீண்ட நேரம் உட்காருவது உடல்நலக் கவலைகளை அதிகரிக்கிறது, இதில் மாரடைப்பு இங்கு முக்கிய ஒன்றாகும். ஒரு சில ஆய்வுகளின்படி, எட்டு மணி […]













