இலங்கை செய்தி

பாதுகாப்பு கொள்கையை மாற்ற வேண்டும்: அமைச்சரவைக்கு தேசிய பாதுகாப்பு நிலை மதிப்பாய்வு

  • September 8, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்புக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கான முதற்கட்டமாக “பாதுகாப்பு நிலை மீளாய்வு -2030” பிரேரணையை அமைச்சரவைக்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ளார். எதிர்கால மூலோபாய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மாற்றுக் கொள்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 2030 இல் இலங்கைக்கான மூலோபாய பார்வை மற்றும் சவால்கள். இலங்கையின் பாதுகாப்பு தேவைகள். 2030க்கான பாதுகாப்புக் கொள்கை நோக்கங்கள். மூலோபாய சவாலை எதிர்கொள்ள சக்தி நிலை மற்றும் சக்தி […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா. நோக்கி நீதி கோரி மிதியுந்துப் பயணம்

  • September 8, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும், தமிழீழ விடுதலையையும் கோரி மிதியுந்துப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது. வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர் இல்லம் நோக்கி எழுச்சியோடு செல்கின்றது. இப்பயணத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன. இம்மனுக்களில், இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்ப நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை தேசத்திற்கெதிராக உடனடியாகக் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மாபெரும் பேராட்டம்

  • September 8, 2023
  • 0 Comments

அனைத்துலக காணாமற்போனோர் நாள் (International Day of Enforced Disappearnce) கடந்த  ஓகஸ்ட் 30ஆம் திகதி உலகெங்கும் அனுசரிக்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அன் நாளில் இலங்கை இராணுவத்தினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளை நினைத்து மாபெரும் போராட்டம் பிரித்தானியாவின் Trafalgar Square இல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. Trafalgar Square சதுக்கத்தில்  ஓகஸ்ட் […]

ஐரோப்பா செய்தி

அரசியலில் இருந்து விலகும் பின்லாந்தின் முன்னாள் பிரதமர் சன்னா மரின்

  • September 8, 2023
  • 0 Comments

பின்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சன்னா மரின், அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். உலக மாற்றத்திற்கான டோனி பிளேயர் இன்ஸ்டிடியூட்டில் மூலோபாய ஆலோசகராக ஒரு புதிய பதவியை ஏற்பதற்காக அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் இளம் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த திருமதி மரின், அவர் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்று பின்லாந்தின் வெற்றிகரமான நேட்டோ உறுப்பினர் விண்ணப்பத்தை மேற்பார்வையிட்டார், இந்த மாத தொடக்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் […]

ஐரோப்பா செய்தி

அரசு ரகசியங்களை வெளியிட்ட ஜேர்மனியர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு

  • September 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியின் BND வெளிநாட்டு புலனாய்வு நிறுவனத்திடம் இருந்து அரசு ரகசியங்களை சேகரித்து ரஷ்யாவிற்கு அனுப்பியதற்காக இரண்டு ஜெர்மன் ஆண்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். கார்ஸ்டன் எல். மற்றும் ஆர்தர் ஈ. என பெயரிடப்பட்ட இந்த ஜோடி, ரஷ்ய தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து “BND இன் போர்ட்ஃபோலியோவில் இருந்து முக்கியமான தகவல்களைப் பெற்று” ரஷ்யாவின் FSB பாதுகாப்பு சேவைகளிடம் ஒப்படைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2022 இல், கார்ஸ்டன் எல் […]

உலகம்

மாலியில் தீவிரவாதிகள் தாக்குதல்: 64 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் வடக்கு மாலியில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக மாலி அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாலி அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘நைஜர் நதியில் பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பொதுமக்கள் 49 […]

விளையாட்டு

டொனால்ட் டிரம்புடன் கோல்ப் விளையாடிய மகேந்திர சிங் தோனி

  • September 8, 2023
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனுமான எம்.எஸ். டோனி அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் கோல்ஃப் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்ததன் பேரில் எம்.எஸ். டோனி கோல்ஃப் விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அதன்படி இருவரும் கோல்ஃப் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரவ் இடையே நடைபெற்ற […]

பொழுதுபோக்கு

“அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன்” வைரமுத்து

  • September 8, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்துவின் மரணம் திரைத்துறையில் ஈடுசெய்யமுடியாத இழப்பாக உள்ளது. பலரும் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்துவின் உதவியாளராக திரைத்துறையில் நுழைந்தார். நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள இரங்கல்: “தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் […]

இலங்கை

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் கையளிப்பு!

இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வு இன்று (08) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர் பொ.சச்சிதானந்தம் அவர்களின் தலைமையில் திருகோணமலை செஞ்சிலுவைச் சங்கக் கிளை மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இளைஞர் குழுவும் மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளும் இணைந்து மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனை மற்றும் விற்பனையை கண்டறியும் நோக்கில் பின்வரும் […]

அறிந்திருக்க வேண்டியவை

திரவ ஹைட்ரஜனில் இயங்கும் முதல் மின்சார விமானம் அறிமுகம்..!

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவில் திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜாவி விமான நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு எச்ஒய்4 விமான நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஹைட்ரஜனில் இயங்கும் விமான தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில், ஸ்லோவேனியாவில் ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானத்தை எச்ஒய்4 விமான நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஹைட்ரஜன் வாய் மூலமாக 750 […]

error: Content is protected !!