பாதுகாப்பு கொள்கையை மாற்ற வேண்டும்: அமைச்சரவைக்கு தேசிய பாதுகாப்பு நிலை மதிப்பாய்வு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்புக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கான முதற்கட்டமாக “பாதுகாப்பு நிலை மீளாய்வு -2030” பிரேரணையை அமைச்சரவைக்கு அண்மையில் அனுப்பி வைத்துள்ளார். எதிர்கால மூலோபாய சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் மாற்றுக் கொள்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, 2030 இல் இலங்கைக்கான மூலோபாய பார்வை மற்றும் சவால்கள். இலங்கையின் பாதுகாப்பு தேவைகள். 2030க்கான பாதுகாப்புக் கொள்கை நோக்கங்கள். மூலோபாய சவாலை எதிர்கொள்ள சக்தி நிலை மற்றும் சக்தி […]













