வட அமெரிக்கா

அமெரிக்காவின் ஒரு பகுதியில் அனல்காற்றால் 202 பேர் மரணம்

  • September 16, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் Phoenix நகரில் 202 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் வீசிய அனல்காற்று காரணம் என்று Arizona மாநில அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். மேலும் 350க்கும் அதிகமான மரணங்கள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த மரணங்களுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பீனிக்ஸ் நகரில் கடந்த ஜூலை மாதம் 31 நாட்களுக்கு வெப்பநிலை தொடர்ந்து 43 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. வரலாறு காணாத அனல்காற்று டெக்சஸ், நியூ மெக்ஸிகோ, அரிஸோனா, கலிஃபோர்னியா பாலைவனம் […]

வாழ்வியல்

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவு

  • September 16, 2023
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது ஒரு பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் குறிப்பாக மொபைல் போன்கள் இரவு நேரங்களில் நாம் தூங்குவதைத் தடுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.’அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் ,முறையற்ற மொபைல் போன்களின் பயன்பாடு அதற்கு நாம் அடிமையாக்குவதோடு , பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் இல்லையெனில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது கவலை, மன அழுத்தம், உடல் எடை […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரிப்பு

  • September 16, 2023
  • 0 Comments

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளுக்கான வாடகை செலவுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பல கட்டுமான நிறுவனங்கள் இது தொடர்பில் புலம்புகின்றன. சில தங்கும் விடுதிகள் வாடகையை இரண்டு மடங்கு உயர்த்தி வசூலிப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் கூறியுள்ளன. பெரிய நிறுவனங்கள் சொந்தமாக தற்காலிக தங்குமிடங்களை அமைத்து தங்களிடம் வேலைபார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களை தங்க வைப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய நிறுவனங்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும் தீர்வுகளைக் கண்டறிய சிரமப்படுவதாகவும் கூறியுள்ளன. சேனல் 8 செய்திக்கு பேட்டியளித்த […]

இலங்கை

இலங்கையர்களின் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

  • September 16, 2023
  • 0 Comments

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்தார். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமான பணத்திற்கு வரி விதிக்கப்படுவதில்லை என்றும், நிதியத்திற்குச் சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின்னர் கிடைக்கும் இலாபத்திற்கு நூற்றுக்கு 14 சதவீதமாக மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற […]

உலகம்

மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் – அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

  • September 16, 2023
  • 0 Comments

மொரோக்கோவை உலுக்கிய நிலநடுக்கத்தால் சுமார் 3,000 பேர் உயிரிழந்த நிலையில் மேலும பலர் தேடப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. சில கிராமங்கள் அரசாங்க உதவிக்கு இன்னமும் காத்திருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து பெறப்படும் உதவிக்கு மொரோக்கோ வரம்பு விதித்திருக்கிறது. ஸ்பெயின், பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய 4 நாடுகளின் மீட்புப் பணியாளர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களுக்கு அரசாங்கம் உடனடி உதவிகளை அறிவித்துள்ளது. மீண்டும் வீடுகளைக் கட்டிக்கொள்ள நிதி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்படும் அபாயம்

  • September 16, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறை காலம் வருவதால், அடுத்த சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பரபரப்பான காலகட்டத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரிஸ்பேன்-மெல்பேர்ன் மற்றும் சிட்னி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் பாடசாலை விடுமுறையின் போது 1.65 மில்லியன் பயணிகள் பிரிஸ்பேன் விமான நிலையத்தை கடந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 1.3 மில்லியன் பேர் உள்நாட்டு விமானங்களில் ஈடுபடுவார்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் தேடுதளத்தின் மீது சரமாரி குற்றச்சாட்டு!

  • September 16, 2023
  • 0 Comments

கூகுள் தேடுதளம் போலியான வழியில் தன்னுடைய தேடுதளத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி இருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி, வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. உலகத்தை தற்போது மிகச் சிறியதாக மாற்றி இருக்கிறது மென்பொருள்கள். மனிதர்களுக்கு எழக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் என்று எல்லா வித கேள்விகளுக்குமான, பதில்களை அறிய மென்பொருளின் தேடுதளத்தையே நோக்கி மக்கள் முதலில் செல்கின்றனர். அதே சமயம் பல்வேறு வகையான மென்பொருள் நிறுவனங்கள் தேடுதள வசதியை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் முக்கிய தேடுதளமாக கூகுள் தேடுதளமே […]

இலங்கை

இலங்கையில் பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம்

  • September 16, 2023
  • 0 Comments

சீதுவ பகுதியில் பயணப்பையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. சீதுவ தன்டுகம் ஓயாவிலிருந்து குறித்த பயணப்பை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தி

ஜெர்மனியில் அகதிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

  • September 16, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அகதிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மன் அரசாங்கமானது ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜெர்மன் நாடாளுமன்றமானது பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஹொல்டாவா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளை உள்ளடக்கியுள்ளது. அதாவது இந்த நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் ஜெர்மன் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரினாலும் இவர்களுடைய அகதி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இந்நிலையில் தற்பொழுது ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சிகளின் பிரதான அங்க கட்சியான FDP கட்சியானது […]

ஐரோப்பா

பிரான்ஸில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

  • September 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்துவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவசர சிகிச்சையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதையடுத்து மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த அவரசரசிகிச்சை வைத்தியர்களான SOS Médecins பிரான்ஸில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுத்தகட்ட கொரோனாத் தடுப்பூசிகள் ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 3ம் திகதிக்குள் 3488 பேரிற்கும், கடந்த வாரமான செம்டெம்பர் 4ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடையில் 4067 பேரிற்கும் கொரோனா […]

error: Content is protected !!