ஜெர்மனிக்குள் சட்டவிரோதமாக பயணிக்க முயன்ற 320 புலம்பெயர்ந்தோருக்கு நேர்ந்த கதி
நாட்டிற்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஜெர்மன் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த வார இறுதியில் மட்டும் தெற்கு பிராண்டன்பேர்க்கில் போலந்து எல்லையை ஒழுங்கற்ற முறையில் கடக்க முயன்றவர்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் 14 கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பெர்லின் பொலிஸ் தலைமையகம் வெளிப்படுத்தியுள்ளது. ஜெர்மனிக்குள் நுழைய முயற்சித்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிரிய அல்லது துருக்கிய நாட்டவர்களாகும். கடந்த வெள்ளிக்கிழமை, ஜேர்மன்-போலந்து எல்லைக்கு அருகில் உள்ள ஃபோர்ஸ்ட் சந்திப்பில் A15 நெடுஞ்சாலையில் வாகனத்தை சோதனை செய்ய முயன்ற பெடரல் பொலிஸ் […]













