பொழுதுபோக்கு

லியோ திரைப்படம் வெளியீட்டில் சிக்கல்… வெடித்தது முதல் பிரச்சினை

  • September 20, 2023
  • 0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லியோ’. இப்படத்தை பான் இந்தியா படமாக அக்டோபர் 19ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான அனைத்து வியாபாரமும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 19ம் தேதியன்று வேறு படங்களை வெளியிட அதன் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் தயங்குவார்கள். ‘லியோ’ படத்திற்குப் போட்டியாக படங்களை வெளியிட தியேட்டர்களும் கிடைக்காது. ஆனால், தெலுங்கில் ‘லியோ’ படத்தை வெளியிட புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]

இலங்கை

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

  • September 20, 2023
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(20) 50 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைகிகடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிந்திருக்க வேண்டியவை

உலகைக் காப்பாற்றுவதற்கு எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை

  • September 20, 2023
  • 0 Comments

உலகளவில் பசி பட்டினிப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும்படி உலகத் தலைவர்களுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுப்பிக்கக்கூடிய எரிசக்திக்கு மாறவும் பாலினச் சமத்துவ உரிமைகளை நிலைநாட்டவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திரு. குட்டெரெஸ் கேட்டுக்கொண்டார். நீடித்த நிலைத்தன்மை வளர்ச்சி இலக்குகள் தொடர்பான மாநாட்டில் அவர் பேசினார். உலக நாடுகள் 8 ஆண்டுகளுக்கு முன்பு வகுத்த இலக்குகளை இன்னமும் எட்டாமல் இருப்பதாக குட்டெரெஸ் கூறினார். உலகைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை […]

ஆஸ்திரேலியா

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

  • September 20, 2023
  • 0 Comments

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டு நேரப்படி இன்று (20) காலை 9.20 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் பல பகுதிகளில் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அறிந்திருக்க வேண்டியவை

டுவிட்டர் செயலிழந்ததா? 2 முறை முறைப்பாடு

  • September 20, 2023
  • 0 Comments

சமூகவலைத்தள செயலிழப்புகளைப் பற்றி ஆய்வு செய்யும் டவுன்டிடெக்டர் என்ற வலைத்தளத்தின் அறிக்கைபடி, திங்களன்று, நியூ யார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், தங்கள் டுவிட்டர் பக்கங்களை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது குறித்து புகார் அளித்துள்ளனர். திங்களன்று, நியூயார்க் நகரம், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற சில முக்கிய நகரங்களில் உள்ள பயனர்கள், டுவிட்டரில் சிக்கல்களை எதிர்கொண்டனர். மீடியாவைப் பதிவேற்றுவதும், “My Feed” பார்ப்பதிலும் பிரச்சனையாக இருப்பதாக அவர்கள் […]

வாழ்வியல்

தொப்பையை குறைக்க 6 எளிய தந்திரங்கள்

  • September 20, 2023
  • 0 Comments

சிலருக்கு டயட் அல்லது உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடையை குறைப்பது கடினமாக உள்ளது. அவர்களுக்கு அதிகபட்ச பவுண்டுகளை இழப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். இதனால் அவர்கள் எடுக்கும் முயற்சியின் மேல் அவநம்பிக்கை ஏற்பட்டு அதில் இருந்து பாதியில் வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது. உடல் எடையை குறைக்க நீங்கள் முயற்சி செய்துவிட்டால் அன்றாடம் பெரும் பகுதியை உங்களின் இந்த முயற்சிக்கு ஒதுக்கியாக வேண்டும். அதாவது, சிறப்பு கவனத்தை செலுத்தியாக வேண்டும். டையட் உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது கடினமாக […]

ஐரோப்பா

துருக்கியில் அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடிபொருட்களை நிரப்பி இடிப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

துருக்கியில் 9 அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடிபொருட்களை நிரப்பி இடிக்கப்பட்டுள்ளன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடங்களே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 6 முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல நூறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 50,000 அதிகமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மாலத்யா நகரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 15 மாடிகளை கொண்ட 9 அடுக்கு மாடி கட்டிடங்கள் வெடி பொருட்களை வைத்து தகர்க்கப்பட்டது. கட்டடங்கள் சில நொடிகளில் இடிந்து விழுந்த […]

இலங்கை

வெளிநாடு ஒன்றில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் மிளவும் நாட்டுக்கு

  • September 20, 2023
  • 0 Comments

குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். நாடு திரும்ப முடியாத நிலையில் நீண்டகாலமாக சிக்கியிருந்தவர்களே இவ்வாறு அனு்பபி வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக விமான அனுமதி பத்திரத்தின் கீழ் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்படி காலை 06.16 அளவில் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் விமானம் ஊடாக அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்களில் 3 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த 12ஆம் திகதி குவைட்டிலிருந்து 33 இலங்கையர்கள் […]

ஆசியா

சிங்கப்பூரில் இரு விபத்துகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நேர்ந்த

  • September 20, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த இரு விபத்துகளில் வெளிநாட்டு கட்டுமான ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நிலப் போக்குவரத்து ஆணையத்தின் (LTA) வேலையிடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் கடந்த சனிக்கிழமைகளில் நடந்த விபத்துகளில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில், 45 வயதுடைய இந்திய ஊழியர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பயனியர் ரோடு நார்த்தில் இருந்து வெளியேறும் துவாஸ் நோக்கி செல்லும் வழியில் உள்ள பான்-தீவு விரைவுச்சாலையில் நடந்தது. […]

உலகம்

வரலாறு காணாத அளவுக்குக் குறைந்த அண்டார்ட்டிகாவைச் சுற்றிய பனிப்படலங்கள்!

  • September 20, 2023
  • 0 Comments

அண்டார்ட்டிகாவைச் சுற்றிய பனிப்படலங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. துணைக்கோளத் தரவுகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை அண்டார்ட்டிகாவில் குளிர்காலம். அப்போது பனிப்படலங்கள் உருவாகும். இப்போது அண்டார்ட்டிகா பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டிகள் 17 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவாகியுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாத சராசரியைவிட அது 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் குறைவடைந்துள்ளது. அண்டார்ட்டிகாவின் பனிப்படலங்கள் உலகைக் குளிர்விக்கின்றன. அவை இல்லை என்றால் உலகம் வெப்பமாகலாம் என நிபுணர்கள் […]

error: Content is protected !!