பொழுதுபோக்கு

அஜீத்க்கு வில்லனாக மாறும் தமிழ் பிக்பாஸ் வெற்றியாளர்? எந்த படத்தில் தெரியுமா!

  • September 21, 2023
  • 0 Comments

அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’ பல்வேறு காரணங்களால் எதிர்பாராத தாமதத்தை சந்தித்தது, ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மற்ற இடங்களிலும் பின்னர் அஜர்பைஜானிலும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆரம்பத்தில் அர்ஜுன் தாஸ் படத்தில் வில்லன் காதபாத்திரத்திற்காக அணுகப்பட்டார். திகதி மோதல்கள் காரணமாக அவருக்குப் […]

பொழுதுபோக்கு

தீயாக பரவிய திருமண செய்தி… த்ரிஷா கொடுத்த பதிலடி

  • September 21, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்தி ஒன்று தேசியளவில் பரவிய நிலையில், அதிரடியாக அதுகுறித்து ட்வீட் போட்டு வெளுத்து வாங்கி உள்ளார் நடிகை த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் த்ரிஷா விஜய்யின் லியோ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார். அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் த்ரிஷா தான் ஹீரோயின் எனக் கூறுகின்றனர். மேலும், மலையாளத்தில் மோகன்லால், டொவினோ தாமஸ் உள்ளிட்ட டாப் […]

வட அமெரிக்கா

ஹேக்கர்கள் செய்த வேலையால் அதிர்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப்…!

  • September 21, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து சமூக வலைத்தளத்தில் பரவிய தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது மகன் டான் ட்ரம்பின் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் அக்கவுண்ட்டை ஹேக்கர்கள் முடக்கியதுடன், அடுத்தடுத்து புண்படுத்தும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இறந்துவிட்டார் என குறிப்பிடப்பட்டிருந்தது. “எனது தந்தை டொனால்ட் ட்ரம்ப் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் 2024ல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன்” என அவரது மகன் கூறுவதுபோல […]

இலங்கை

ரத்கம கொலை சம்பவம் ; இரு சந்தேக நபர்கள் கைது

  • September 21, 2023
  • 0 Comments

27 வயதுடைய இளைஞரின் கை, கால்களைக் கட்டி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபரின் சடலம் கடந்த 18ஆம் திகதி ரத்கம, கிரிமதிய சுடுகாட்டுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி மாலை நெகிவத்தை கட்டுடம்பே பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நண்பர்கள் குழுவுடன் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் […]

இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • September 21, 2023
  • 0 Comments

இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 2.1% ஆக உள்ளது. ஜூலை மாத பணவீக்கம் 4.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதேசமயம், ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் -5.4% ஆகக் காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை -2.5% ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்த பணவீக்கம், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்தது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் […]

தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்களுக்கு நேர்ந்த கதி!

  • September 21, 2023
  • 0 Comments

தமிழக மாவட்டம், கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 வட இந்தியர்கள், வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி பகுதியில் டெல்டா எலக்ட்ரானிக் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தாவை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்கு வேலை செய்யும் 150 தொழிலாளர்களுக்கு ஆனந்தன் என்பவர் நேற்று கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் சேட்டு என்கிற சென்னயன் என்பவரது தனியார் உணவகத்தில் சிக்கன் ரைஸை […]

இலங்கை

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ! மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

உலக சமாதான நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை(21) மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை இலங்கை அரசு ஒப்புக் கொண்டு நீண்ட காலங்களாகியும் அவற்றை உரியவாறு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உண்மையைக் கண்டறிதல்,நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதுடன், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளில் மைத்திரியும் ஒருவர் – சரத் பொன்சேக்கா!

  • September 21, 2023
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரண்டு பிரதான சூத்திரதாரிகளில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். . உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (21.09) இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதனையடுத்து கருத்து வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவதளபதியால் தனது இராணுவதலைமையகத்தை கூட பாதுகாக்க முடியவில்லை எனவும்,  சரத்பொன்சேகா தாக்கப்பட்டவேளை அவரது […]

இலங்கை

யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள்

  • September 21, 2023
  • 0 Comments

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும்,தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தினர். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தியா

அதிகரிக்கும் இராஜதந்திர பிரச்சினைகள்: கனேடியர்களுக்கு விசா சேவைகளை நிறுத்திய இந்தியா

  • September 21, 2023
  • 0 Comments

மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டினருக்கு விசா வழங்குவது இன்று (செப்.21) முதல் நிறுத்தம் செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தின் விசா வசதி இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் “இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கும்” இடையே “சாத்தியமான தொடர்புகள்” இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!