பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விபரங்களைப் பகிர வேண்டாம் என எச்சரிக்கை
தற்போது நிலவும் பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், காணொளி காட்சிகள் அல்லது தனிப்பட்ட விபரங்களை சமூக ஊடகங்கள் அல்லது முக்கிய ஊடக தளங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறு குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சகம் பொதுமக்களையும் ஊடக நிறுவனங்களையும் வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற தகவல்களைப் பகிர்வது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளம் மற்றும் தனியுரிமையை கடுமையாக சமரசம் செய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் விபரங்கள் மற்றும் படங்கள் கடத்தற்காரர்கள் அல்லது சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் […]













