இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் – ஜெர்மனியின் முடிவால் கடும் கோபத்தில் மக்கள்
இத்தாலியில் குவிந்த 10 ஆயிரம் அகதிகள் தொடர்பில் ஜெர்மனி நாடு குறித்த அகதிகளை உள்வாங்குவது தொடர்பாக ஜெர்மனிக்குள் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. கடந்த வாரம் இத்தாலியில் லம்புடசான் என்ற தீவுக்கு மத்திய தரை கடல் பகுதியின் ஊடாக 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்பிரிக்க மற்றும் அராபிய அதிகள் வந்து இருந்தார்கள். இந்நிலையில் இந்த அகதிகளுடைய விடயத்தில் அந்த நாட்டினுடைய அரசாங்கமானது ஜெர்மனியர்களை குற்றம் சாட்டி இருக்கின்றது. அதாவது ஜெர்மனியின் சில மீட்பு நிறுவனங்கள் இவ்வாறாக மத்திய தரை கடல் […]












