உலகம்

மின்சார கார் உற்பத்தியை துரித்தப்படுத்தும் நிசான் நிறுவனம்!

  • September 26, 2023
  • 0 Comments

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து நிசான் கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதேவேளை, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பெற்றோல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் பிரித்தானியாவின் தீர்மானம் 2035 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து முடிவை கருத்தில் கொள்ளாமல் நிசான் தனது முடிவை அறிவித்துள்ளதாக […]

ஐரோப்பா

ரஷ்ய கடற்படை தளம் மீது தாக்குதல் – தளபதி உட்பட 34 பேர் பலி

  • September 26, 2023
  • 0 Comments

கிரிமியாவின் கருங்கடலில் உள்ள ரஸ்யாவின் கடற்படை தளத்தின் மீது மேற்கொண்ட உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலில் ரஸ்யாவின் கருங்கடல் கடற்படை படையணியின் தளபதி உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் செவஸ்டபோலில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன. ரஸ்யாவின் கடற்படை தளபதிகளின் விசேட கூட்டத்தினை இலக்காக வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக உக்ரைனின் விசேட படைப்பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்போது முக்கியள் தளபதி உள்ளிட்ட 34 அதிகாரிகள் உயிரிழந்ததுடன் 105 ஆக்கிரமிப்பாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் […]

இலங்கை

சல்யூட் அடிக்காததால் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்…

  • September 26, 2023
  • 0 Comments

தனக்கு சல்யூட் அடிக்கவில்லை என்பதால், புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் காதில் பளார் எனத் தாக்கியதாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மேல் மாகாண வடக்கு பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் வங்கி ஒன்றின் முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்ததாகவும் சீருடையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு குறித்த கான்ஸ்டபிள் சல்யூட் […]

இலங்கை

திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்: தி.சரவணபவன்

  • September 26, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் தியாகம் கொச்சைப்படுத்தப்படாமல் அவரின் தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபன் அவர்களின் 36வது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நடாத்தினார்கள். மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜோசப்மேரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் […]

வட அமெரிக்கா

கனடாவில் இந்திய கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்

  • September 26, 2023
  • 0 Comments

காலிஸ்தான் தீவிரவாதி கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதை அதுத்து கனடா இந்தியா உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டொராண்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்தியக் கொடியை எரித்ததுடன் , பிரதமர் நரேந்திர மோடியின் அட்டை கட்அவுட்டில் காலணிகளை வீசி அதனை மிதித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, இந்த மூன்று முக்கிய கனேடிய நகரங்களில் எதிர்ப்பாளர்கள் ‘காலிஸ்தான்’ என்ற வார்த்தையுடன் மஞ்சள் கொடிகளை அசைத்து, பிரிவினைவாத முழக்கங்களை எழுப்பி இந்திய தேசிய கொடியை எரித்துள்ளனர். அதேசமயம் ஒட்டாவாவில் உள்ள இந்தியாவின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு […]

உலகம்

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுச் செயலிழப்பு

  • September 26, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயல் இழப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பயங்கர சப்தம் இருந்ததாகவும், முன்னேற்பாடாக சுமார் அரை கி.மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட அந்த வெடிகுண்டு 100 கிலோ எடை கொண்டது. அதை வேறு இடத்திற்கு மாற்றுவது ஆபத்து என்பதால், அது அவ்விடத்திலேயே செயலிழக்கச் செய்யப்பட்டது. பாதுகாப்புக் கருதி அதன் சுற்றுவட்டாரத்தில் […]

இலங்கை

இலங்கையில் தனது வியாபாரா நடவடிக்கையை ஆரம்பிக்கும் மற்றுமோர் சீன நிறுவனம்!

  • September 26, 2023
  • 0 Comments

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனம் பெற்றுள்ளது. ஐந்து ஏலங்கள் சமர்பிக்கப்பட்ட நிலையில்,  சிங்கப்பூரை சேர்ந்த பெட்ரோசீனா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிலை கொள்முதல் குழு ஆமோதித்துள்ளது. ஏற்கனவே  சீனாவின் சினோபெக் நிறுவனமும் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது பெட்ரோ சைனா நிறுவனமும் இலங்கையில் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை

இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி

  • September 26, 2023
  • 0 Comments

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று (25) காலை அகழ்வு பணியானது ஆரம்பமாகியிருந்தது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று நேற்றைய தினம் பிற்பகல் அகழ்வுப்பணிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைகளோ மீட்கப்படாத நிலையில் நேற்று மாலை 6 […]

பொழுதுபோக்கு

“ப்ளூ ஃபிலிம்ஸ்” பார்த்த அனுபவத்தை பளிச்சென்று கூறிய ஸ்ருத்திகா

  • September 26, 2023
  • 0 Comments

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்.. இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 14 வயது மட்டுமே. இப்படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல்ல தமயந்தி, ஸ்வப்னம் கொண்டு துலம்பரம், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகையான இரு ஆண்டுகளிலேயே ஆள் அடையாளம் தெரியாதபடி காணமல் போனார். அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகர் […]

இலங்கை

இந்த வருட இறுதிக்குள் போர்ட் சிட்டியை கொழும்பு நிதி வலயமாக மாற்றும் சட்டங்கள் அறிமுகம் : ஜனாதிபதி

  • September 26, 2023
  • 0 Comments

துறைமுக நகரத்தை கொழும்பு நிதி வலயமாக மாற்றும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற 2023 வர்த்தக மத்தியஸ்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!