IMF உடனான பேச்சுவார்த்தை நிறைவு : 02ஆம் கட்ட கடனை பெறுவதில் சிக்கல்!
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ள நிலையில், இது குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள் இன்று (27.09) சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், மற்ற துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவலியுறுத்தினார். குறிப்பாக வரி அறவீடு முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகள் பல்வேறு […]













