மத்திய கிழக்கு
ஈரானில் தனது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கொன்று குவித்த மர்ம நபர்!
தென்கிழக்கு ஈரானில் உள்ள தொலைதூர கிராமப்புற பகுதியில் 30 வயது நபர் ஒருவர் தனது உறவினர்கள் 12 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது...













