இலங்கை
கொழும்பில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட காணி!
கொழும்பு, இசிபதன மாவத்தையில் அமைந்துள்ள அரை ஏக்கருக்கும் சற்று அதிகமான காணி ஒன்று அத்துமீறி நுழைந்த குழுவினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (16.08)...