இலங்கை
இலங்கை – மொரட்டுவ பகுதியில் ரயிலில் மோதி 09 வயது குழந்தை பலி!
மொரட்டுவ பகுதியில் ரயிலில் அடிப்பட்டு 09 வயது குழுந்தையொன்று உயிரிழந்துள்ளது. மொரட்டுவை க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த ரந்தாரு என அழைக்கப்படும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....