இலங்கை
இலங்கையில் நடந்த பயங்கர சம்பவம்: பயணிகளுடன் பேருந்தை கடத்திய நபர்!
சாரதியுடன் ஏற்பட்ட தகராறில் மது போதையில் நபர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து மூதூர்/ திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து...