இலங்கை
செய்தி
இலங்கை பள்ளிவாசல்களுக்கு சிறப்பு பாதுகாப்பு!
இலங்கை பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் தேஷபந்து...