இலங்கை
இலங்கையில் தமிழர் தரப்பு பிரிந்து செயற்பட்டால் ஆபத்து – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை
தமிழர் தரப்பு பிரிந்து செயற்படுமாயின், எதிர்காலத்தில் தங்களது பிரதிநிதித்துவத்துக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம்...













