ஐரோப்பா
பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை – பறிபோகும் நகைகள்
பிரித்தானியாவில் வாழும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப தங்கத்தை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்கள் நடப்பதை அடுத்து, தெற்காசிய சமூகங்கள் விழிப்புடன்...