இலங்கை
செய்தி
“ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பு”
ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றமையானது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் பங்கேற்புடன் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே...













