ஆசியா

நேபாளத்தில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளான பேருந்து : 12 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் – டாங் மாவட்டத்தில்  இடம்பெற்ற சாலை விபத்தில்,   இரண்டு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.

பலுபாங்கில் ஒரே இரவில் நடந்த இந்த விபத்தில் இறந்த எட்டு பேரின் அடையாளங்கள் மட்டுமே இதுவரை அறியப்படவில்லை.

“பாங்கேயின் நேபாள்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்து, பாலத்தில் இருந்து விலகி ராப்தி ஆற்றில் விழுந்தது. பேருந்து விபத்தில் மேலும் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

“இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லமாஹி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்று தலைமை ஆய்வாளர் மேலும் கூறினார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!