ஐரோப்பா

இங்கிலாந்தில் கடை ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு

கடை ஊழியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 1,300 சம்பவங்களாக உயர்ந்துள்ளதாக ஒரு முன்னணி வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு எதிரான சம்பவங்கள் செப்டம்பர் 2023 வரையிலான ஆண்டில் 50% அதிகரித்துள்ளது,

முந்தைய ஆண்டு ஒரு நாளில் 870 சம்பவங்களே பதிவாகியுள்ளது..

பிரித்தானிய சில்லறை வணிகக் கூட்டமைப்பு “நெருக்கடியை” தீர்க்க அரசாங்கம் எடுத்த “மோசமான போதாத” நடவடிக்கையை விமர்சித்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்