இஸ்ரேல் தாக்குதலில் ஒரே இரவில் 92 பேர் பலி

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையேயான மோதலில் இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ராஃபா பகுதியில் நேற்று இரவு திடீரென நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களால் 92 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் பூங்காவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. போரில் இதுவரை 11,000-த்திற்கும் அதிகமான குழந்தைகள் எனக் உயிரிழந்துள்ளனர்.என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம். தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)