இலங்கை செய்தி

திருகோணமலையில் நடைபெற்ற சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் கட்டுரை போட்டி

சிறுதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டாக கட்டுரை போட்டியொன்று திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே சிறுதொழில் முயற்சி திணைக்களத்தினால் நடத்தப்பட்டது. இப்போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர் பங்குகொண்டனர்.

இவர்களில் வெற்றிபெற்ற மாணவருக்கு விருது வழங்கும் விழாவானது திருக்கோணமலை மாவட்ட செயலகத்தில் (கச்சேரி) நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஹெட்டியாராச்சி, திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கபில நுவன் அத்துகொரல, திருக்கோணமலை மாவட்ட நலன்புரி சங்க தலைவர் திரு.எஸ் .குகதாசன், மத்திய வங்கி கிழக்கு மாகாண முகாமையாளர் திரு.பிரபாகரன் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

(Visited 4 times, 1 visits today)
See also  ஜனாதிபதியை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content