ஐரோப்பா

பெர்லினில் மீண்டும் தேர்தல் நடத்த ஜெர்மனி உச்ச நீதிமன்றம் உத்தரவு

தலைநகரில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கடுமையான குளறுபடிகள் இருப்பதால், 2021 தேசியத் தேர்தலை பகுதியளவு மீண்டும் பெர்லினில் நடத்த ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்.டுள்ளது.

ஃபெடரல் அரசியலமைப்பு நீதிமன்றம், நகரத்தில் உள்ள 2,256 வட்டாரங்களில் 455 இடங்களில் தேர்தல் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

மேலும் ஜெர்மனியின் அடுத்த தேசிய தேர்தல் 2025 இலையுதிர்காலத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!