ஐரோப்பா

கீவ் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

கீவ் மீது இன்று (11.12) காலை ரஷ்யா நடத்திய தாக்குதல்களை் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைனின் அறிவிப்பின்படி ரஷ்யா 08 வான்வழி தாக்குதல்களை நடத்தியதாகவும், அந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி (0200 GMT) அதிகாலை 4:00 மணிக்கு “ரஷ்ய படையெடுப்பாளர்கள் கிய்வ் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட 75 ஷாஹெட் ட்ரோன்களை ரஷ்யா ஏவியது என்றும் அவற்றில் 74 வான் பாதுகாப்புகளால் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!