ஐரோப்பா

ஜெர்மனியிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் புலம்பெயர்ந்தோர்!

ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜெர்மனியின் கூட்டு அரசாங்கமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் ஜெர்மனியில் இவ்வாறான அகதிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் ஒன்றுடைய விவாதம் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இடம்பெற்று இருந்தது.

அதாவது அகதிகளை கட்டுப்படுப்படுத்துவதற்கும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை வெகு விரைவில் தமது சொந்த நாடுகளுக்கு கடத்துவதற்கு ஏற்ற வகையில் 40 புதிய திருத்தங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் குறிப்பாக எவர் ஒருவர் நாட்டை விட்டு கடத்தற்கு இருக்கும் பொழுது அவரை 28 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கும், இந்நிலையில் நாடு கடத்தப்படுகின்றவர்களுக்கு அவர் எத்தனையாம் திகதி தனது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்படபோகின்றார் என்பதை அரசாங்கமானது அறிவிக்க தேவை இல்லை என்று இந்த புதிய சட்டத்தில் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கமானது அகதி விண்ணப்பம் விசாரணை காலங்களை 3 மாதங்களில் நிறைவு செய்வதற்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் உத்தேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content