சேதவத்த பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிப்பு!

ஜா-எல பகுதியில் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய தானும் ஆற்றில் குதித்த போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
(Visited 14 times, 1 visits today)