இலங்கை

சேதவத்த பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டுபிடிப்பு!

ஜா-எல பகுதியில் ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபரை கைது செய்ய தானும் ஆற்றில் குதித்த போது காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீர்கொழும்பு களப்புவுக்கு அருகில் பமுனுகம, சேதவத்த பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது

 

(Visited 14 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!