இலங்கையில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்திற்கு தடை!
தியத்தலாவ பகுதியில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் உதர புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 11 times, 1 visits today)





