ஆசியா

பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி : இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

பங்களாதேஷில் ஹமூன் சூறாவளி தென்கிழக்கு கடற்கரையில் நுழைந்துள்ளதால், கிட்டத்தட்ட 2 இலட்சத்து 75 ஆயிரம் பேர் குறித்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த சூறாவளி காரணமாக இதுவரை இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் 10 பேர் காயமடைந்த நிலையில்,  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

வங்காளதேச வானிலை துறை நிபுணர் முஹம்மது அபுல் கலாம் மல்லிக் கூறுகையில், புதன்கிழமை அதிகாலையில் சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் கடலோர மாவட்டங்களில் ஹமூன் கரையை கடந்தது, மணிக்கு 104 கிலோமீட்டர் (65 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்