இலங்கை

ரயில் ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது!

உப புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட புகையிரதப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்  லசந்த அழகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி  இன்று (05.10) மாலைக்குள் ரயில்களை திறம்பட இயக்கும் பணியில் ரயில்வே திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!