உலகம்

லிபியா வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

லிபியாவின் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன்படி 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 10 அம் திகதி லிபியாவில் டேனியல் புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை டெர்னா அணை உடைப்புக்கு காரணமாகியது.

அணை உடைந்த பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கில் ஏறக்குறைய 11000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில், அணையின் நிலைமை குறித்து ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாகவும், அரசின் கவனிபற்ற தன்மையே இந்த அனரத்தத்திற்கு காரணம் எனவும் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
See also  கால்வாயை கடக்கும் முயற்சியில் பலர் உயிரிழப்பு! பிரான்ஸ் அமைச்சர் பரபரப்பு தகவல்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content