இலங்கை

சீனாவில் வறண்ட பிரதேசங்களிலும் பயிரிடப்படும் நெல் : இலங்கைக்கு வரவுள்ள சீனக் குழு!

சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன விவசாய ஆராய்ச்சி மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புகழ்பெற்ற டாலி நகரின் குஷெங் கிராமத்தில் அமைந்துள்ள விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் சராசரி அரிசியை விட  கலப்பின அரிசி குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வறண்ட பிரதேசங்களில் பயிரிடக்கூடிய இந்த புதிய நெல் இரகத்தை முன்னோடித் திட்டமாக இலங்கையில் பயிரிடுவது குறித்து ஆராய குழுவொன்றை பிரதமர் அழைத்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!