இலங்கை

விரைவில் வெளிவருகிறது புதிய தடுப்பூசி

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் திரிபான எரிஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், புதிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் வெளிவர உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பரவலாக காணப்படுகிறது.

ஒமிக்ரான் மாறுபாட்டை விட அதிகமாக பரவும் திறன் கொண்டதாக எரிஸ் கருதப்படுவதுடன், இது நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மக்களையும் பாதிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வயதானவர்கள் மற்றும் ஏனைய அதிக ஆபத்துள்ள நோயுடைய நபர்களை இலக்காகக் கொண்டு வருடாந்த தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் என சில அமெரிக்க வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்,எனினும், இலங்கையில் தற்போதைக்கு எவ்வித கொரோனா தடுப்பூசிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்