ஆசியா

பதற்றங்களுக்கு மத்தியில் வடகொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க பிரஜை!

தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் அமெரிக்க பிரஜை ஒருவர் எல்லை தாண்டி நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட அமைப்பு இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

குறித்த அமெரிக்க பிரஜை கொரிய எல்லை கிராமத்திற்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும்  அனுமதியின்றி வடபகுதியில் எல்லைத் தாண்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் தற்போது வடகொரியாவின் காவலில் இருப்பதாகவும் இந்த சம்பவத்தை தீர்க்க ஐ.நா கட்டளை வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!