உலகம் செய்தி

இந்தோ-பசுபிக் பகுதியில் அமெரிக்க கடல்சார் நடவடிக்கை தீவிரம் : தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல் இடைமறிப்பு

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிய சம்பவத்திற்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலில் மேலும் ஒரு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி, அமெரிக்க பாதுகாப்புத் துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவலின்படி, “நாடற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட எம்/டி டிஃபானி” எனப்படும் கப்பல் அமெரிக்கப் படைகளால் வழிமறிக்கப்பட்டு அதில் ஏறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத வலையமைப்புகளை முறியடிக்கவும், ஈரானுக்கு பொருளாதார ஆதரவு வழங்கும் தடைசெய்யப்பட்ட கப்பல்களை உலகின் எங்கிருந்தாலும் இடைமறிக்கவும், கடல்சார் அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!