ஐரோப்பா செய்தி

வடகடல் எரிவாயு திட்டங்கள், கட்டண ஆதரவு குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் வாதப் பிரதிவாதம்

இந்த வார பிரதமர் கேள்வி நேரத்தில், பிரதமர் ஸ்டார்மர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனொக் இடையே வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்ட உரிமைகள் குறித்து வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது.

“ரோஸ்பேங்க் மற்றும் ஜாக்டா எரிவாயு வயல்களுக்கு அனுமதி அளிப்பீர்களா?” என படேனொக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஸ்டார்மர் “இது எரிசக்தித் துறைச் செயலாளரின் விடயம். ஆனால் எரிசக்தி விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, புதிய ஆதாரங்களை மேம்படுத்துவது அவசியம் என்றார்.

மேலும், நாடு முழுவதும் குடும்பங்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எரிசக்தி கட்டணங்கள் உயர்ந்தால் இலக்கு ஆதரவை வழங்குவதாகவும் பிரதமர் கூறினார்.

இரண்டு வார இடைவேளைக்கு முன்னதாக நடைபெற்ற இந்த கேள்வி நேரத்தில், வாக்குவாதம் சமமாகவும், வாக்குகள் சமமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!