இலங்கை செய்தி

Rebuliding Sri Lanka நிதியத்திற்கு கலிபோர்னியா விகாரையிடமிருந்து 21,500 டொலர் நன்கொடை

Rebuliding Sri Lanka நிதியத்திற்கு அமெரிக்காவின் தெற்கு கலிபோனியாவிலுள்ள சன்வெலி மைத்ரி விகாரையிடமிருந்து 21500 அமெரிக்க டொலர் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விகாரையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நன்கொடை சேகரிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 04 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சன்வெல்லி மைத்ரி விஹாரையின் விஹாராதிபதி  கலாநிதி அபரெக்கே புஞ்சசிறி தேரரின் உத்தரவின் பேரில், இந்த நன்கொடை இலங்கையின் தூதர் ஜெனரலுக்கு வழங்கப்பட்டது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!