இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் அந்நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு கூடுகின்றது.

ஜனவரி 23 ஆம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறும் சபை அமர்வுகளின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.

இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும்.

அத்துடன், இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிரணி சபாநாயகரிடம் கையளிக்கக்கூடும் என தெரியவருகின்றது.

அதேவேளை, டித்வா புயல் விவகாரம் பற்றி விசாரிப்பதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் யோசனை பற்றியும் விவாதிக்கப்படவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!