ஐரோப்பா

ஜெர்மனியில் நீதிமன்றத்தின் உத்தரவு – 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட பெண்

ஜெர்மனியில் இடது சாரி பெண் ஒருவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டணை விதித்து இருக்கின்றது.

இதனால் ஜெர்மனியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியின் நீதிமன்றம் ஒன்றானது இடதுசாரி தீவிரவாத பெண் ஒருவருக்கு அவரது நடவடிக்கைகளின் காரணமாக 5 வருட சிறை தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பல இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சில வன்முறைகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பேர்ளினில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாநில இடது சாரி கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொலிஸார் மீது வன்முறையை மேற்கொண்டுள்ளார்.

அதன் காரணத்தினால் இவர் சிறிது நேரம் கைது செய்யபட்டதாக தெரியவந்திருக்கின்றது.

அதாவது இவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன் காரணத்தினால் பொலிஸார் இவரை தற்காலிகமாக கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

(Visited 12 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content