ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சனின் வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலக்கெடு!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் வாட்சப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவின்போது,  பொரிஸ் ஜோன்சனும் அவரது ஊழியர்களும் முடக்க நிலை விதிகளை மீறி பெருவிருந்தொன்றை பிரதமர் அலுவலகத்தில் நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விசாரணைகள் அவருடய வட்செப் தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு காலதாமதமாகியுள்ளது.

இதன்படி, வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி (வியாழக்கிழமை) அவர் குறித்த தகவல்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content