இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்தின் 12 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை – அவசரமாக செயல்படுமாறு வலியுறுத்தல்!

இங்கிலாந்தின் 12 பகுதிகளுக்கு  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளையும் வணிகங்களையும் பாதுகாக்க அவசரமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் மூன்று பகுதிகளும், ஸ்காட்லாந்தின் ஒன்பது பகுதிகளும் வெள்ள அபாயத்தில் உள்ளன.

இதற்கிடையில் இன்றைய முக்கிய ஆபத்து பிரிட்டிஷ் தீவுகளின் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் அலைகளால் ஏற்படுவதாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில், டைடல் ஃபால் கழிமுகம், லிசார்ட் பாயிண்ட் முதல் கிரிபின் ஹெட் வரையிலான தெற்கு கார்ன்வால் கடற்கரை, மற்றும் கிரிபின் ஹெட் முதல் ரேம் ஹெட் வரையிலான தெற்கு கார்ன்வால் கடற்கரை ஆகியவற்றுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்