இந்தியா செய்தி

குஜராத்தில் நான்கு அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது

அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நால்வரைக் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத செயல்களுக்கு ஆட்களைச் சேர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

அவர்களில் இருவர் குஜராத்திலும், ஒருவர் டெல்லியிலும், மற்றொருவர் நொய்டாவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி