இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

எல்ல சிறிய சிவனொலி பாதத்தை பார்வையிடச் சென்ற 64 வயது பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார்.

விபத்தில் அவரது தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்து நேற்று மாலை செங்குத்தான பகுதியில் நிகழ்ந்துடன் கீழே விழுந்த பெண்ணை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் அந்தப் பகுதியைத் தேடினர், பின்னர் உயிர்காப்பாளர்கள் அவரை மீட்டுள்ளனர்.

வெளிநாட்டு பிரஜை தற்போது தெமோதர மருத்துவமனையிலும் பின்னர் பதுளை பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(Visited 33 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்