இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இலங்கையர்கள் 340,000 பேருக்கு இந்த வருடத்தினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் இலங்கையர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!