இந்தியா

இந்தியாவில் புத்தாண்டு தினத்தில் சோகம் : சடலமாக மீட்கப்பட்ட நால்வர்!

இந்தியாவின் லக்னோவில் புத்தாண்டு தினத்தன்று ஒரு தாய் உள்பட நான்கு மகள்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நகரின் நாகா பகுதியில் உள்ள ஹோட்டல் ஷரன்ஜித்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலியா, அல்ஷியா, ரஹ்மீன், அஸ்மா என்ற நால்வரை அவருடைய மகன் என அறியப்படும் நபர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவம் தொடர்பில் அர்ஷாத் என்ற 24 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே