ஐரோப்பா

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் குற்றச்சாட்டில் 03 இஸ்லாமிய இளைஞர்கள் மீது வழக்கு!

இஸ்லாமிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் மீது, வெடிகுண்டு சதித் திட்டம் தீட்டியதாகக் பிரான்ஸ் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

19 முதல் 20 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்களும் தீவிரவாத வீடியோக்களை ஆன்லைனில் பரிமாறியதாக கூறப்படுகிறது.

மத்திய நகரமான போயிட்டியரில் உள்ள மேயர் அலுவலகத்தை குறிவைத்து தாக்குதல் திட்டத்தை தீட்டியதாக சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களில் இருவர் மீது அனுமதியின்றி வெடிமருந்து தயாரித்தல் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மூவர் மீதும் பயங்கரவாத சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 44 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!