பொழுதுபோக்கு

உலக அழகியிடம் புலி, அப்பாவிடம் பூனை! விவாகரத்தைப் பற்றி யோசிக்கும் பிரபல ஜோடி

பெரிய செலிபிரிட்டிகளின் விவாகரத்து வழக்குகளை கையாண்டு வரும் வந்தனா ஷா நேயர்களிடையே பிரபல சினிமா ஜோடியை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது ரொம்பவும் பிரபலமான இந்த சினிமா ஜோடி தற்போது விவாகரத்து வரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம் அந்த நடிகையின் மாமனார் தான். அதாவது அந்த நடிகையின் கணவரும் பிரபல ஹீரோதான். பொண்டாட்டியிடம் புலி போல் பாய்வதும், அப்பாவிடம் பூனை போல் பதுங்குவதுமாக இந்த ஹீரோ தன்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பொருளாதார மற்றும் புகழ் இரண்டிலும் உச்சத்தில் இருக்கும் அந்த நடிகையால் இப்படி ஒரு சூழ்நிலையில் இருக்க முடியவில்லை.

ஹீரோ அப்பாவிடம் பூனை போல் பதுங்க காரணம் அவருடைய பத்தாயிரம் கோடி சொத்து தான் என வந்தனா சொல்லி இருக்கிறார்.

இந்த பிரபல சினிமா ஜோடி ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தான் என தற்போது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அபிஷேக் பச்சன் நிறைய பொதுவெளிகளில் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை ரொம்பவும் மனம் கஷ்டப்படும்படி நடத்தி இருக்கிறார்.

சமீப காலமாக இருவரும் சேர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது இல்லை. இந்த ஜோடிக்கு விவாகரத்து ஆகப் போவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வந்தனாவின் இந்த பிராட்காஸ்ட் கேட்கும் பொழுது கண்டிப்பாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியை தான் பேசுகிறார் எனவும் சொல்லி வருகிறார்கள்.

(Visited 11 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்